இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை பறித்த பொலிஸார்; யாழில் சம்பாவம்
இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் யாழ் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ். வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை போக்குவரத்து பொலிஸார் அவர்களை மறித்து வாகன அனுமதி மற்றும் காப்புறுதி பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதி பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் … Continue reading இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை பறித்த பொலிஸார்; யாழில் சம்பாவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed